Friday, 29 July 2011

vuvamaiyum vilakkamum

ஒரு கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பதில்லை என்னும்  வுவமை   நாம் காணக்கூடிய உலகின்  தன்மையை மிக சிறப்பாய் உணர்த்தக்கூடியது ஆகும். ஆனால் இதுவே எப்போதும் நிலையான அளவீடும்  இல்லை செரிவானதும் அல்ல.